Monday 6th of May 2024 04:18:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கில் 59 பேருக்கு கொரோனாத் தொற்று!


யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 59 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 184 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 30 பேர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 07 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,

நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் 02 பேர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 13 பேர்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 பேர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 07 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பேர்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

இரணைமடு விமானப்படை முகாமில் 02 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE